இப்படிக்கு மனசாட்சி

 மனசாட்சி

.
நீங்கள்
எங்களின்
பேச்சை
கேட்டிருந்தால்
கிடைத்திருக்கும்
உங்களுக்கும்
இந்த பதவி..
இனியாவது
புரிந்து நடந்தால்
தள்ளுபடி
செய்வோம்
பழைய கடன்களை..
.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...