779 -கடவுளின் அருகில்

 எல்லோருமே வருகிறார்கள் 

போகிறார்கள்... அவசரகதியில் அங்கே 

வந்து செல்லும் மனிதர்கள் பலர் 

வந்து செல்லும் அனைவருமே 

அந்த கடவுளிடம் ஆயிரம் 

கோரிக்கை வைத்துவிட்டு 

வேகமாக விரைந்து செல்கின்றனர் 

சிலர் வேலைக்கு சிலர் வீட்டிற்கு 

அந்த கடவுளுக்கு காது கேட்டதா 

என்பதை கூட அறிய விரும்பாமல் 

பூசாரியின் கைகளில் கரன்சியை 

அள்ளி அள்ளி திணித்தனர்..

கட்டிடத்தின் வாசலில் கிழிந்த

வேஷ்டியும் பல நாட்கள் குளிக்காத 

மேனியுமாய் இருந்த அந்த பரதேசியை 

யாருமே கண்டுகொள்ளவில்லை.

விலையுயர்ந்த வாகனத்தில் வந்திறங்கிய மிகப் பெரிய 

பணக்கார வீட்டு பெண்மணி 

போகாத கோவிலில் பார்க்காத 

மருத்துவரில்லை பூசாரியின் 

ஆறுதல் வார்த்தைகள் கேட்ட பின்னும் 

நம்பிக்கையின்றியே காரில் ஏறியவள் 

கார் அருகில் விரைந்து சென்ற அந்த 

பரதேசி கவலைபடாதம்மா உனக்கு 

சிங்க குட்டி மாதிரி ஓரு மகனும் 

மானை மாதிரி அழகா ஓர் பெண் குழந்தையும் இருக்கும் இன்னும் 

ஓரே ஓர் வருஷம் மட்டும் காத்திரு.

பிச்சைகார பயலே தள்ளிப்போடா 

உன்னை மாதிரி எத்தனை பிச்சைக்காரனை பார்த்திருக்கிறேன் 

போடா போடா பிச்சைக்கார நாயே 

கோவிலுக்கு நம்பிக்கையோடு வந்தால் 

பிச்சைகாரபயலே தள்ளிப்போடா 

பரதேசி நாயே பிடித்து தள்ளினார் பாக்கெட்டில் கரன்சிகள் சிரித்தது... 

புன்முறுவலோடு சொன்னார்... 

கொஞ்ச தூரம் தள்ளிப் போனவுடன் 

வலது பக்கத்தில் ரோடு திரும்பியவுடன் ஓர் பழக்கடை வரும் அந்த கடையை 

தாண்டும் போது உன்னோட தம்பி 

பேசுவான்.. ஆஸ்திரேலியா வேலையை விட்டு விட்டு அடுத்த மாதமே சென்னை 

தொழில் தொடங்கபோவதாக...

குப்பையில் இருந்து எழுந்தவரின் 

மீது ஓட்டிஇருந்த பக்தர்களின் எச்சில் 

தட்டிவிட   (not completed)...









ஏய் பாப்பா உனக்கு கண்டிப்பாக 

நல்லதே நடக்கும்... தள்ளிப் போடா பிச்சைக்கார பரதேசி நாயே... தெருவோரத்தில் 


 


சாமியும் கூட அமைதியாகவே 

 


778 - கூலி

 கவிதை தலைப்பு - கூலி



போலியான வார்த்தை ஜாலங்கள் பேசி விளம்பரங்களால்

தன்னை விற்பனை

செய்த தெரிந்தவன் பெறுகிறான் 

பல கோடி கூலி.

ஆனால் மறுபக்கமோ

வியர்வை சிந்தி கடினமாக 

உழைத்தும் சிறப்பாக 

வேலை செய்தும் தான் செய்த வேலையை விளம்பரப்படுத்த 

தெரியாத அப்பாவி வேலைக்காரன் போராடுகிறான் 

தான் பெற வேண்டிய 

நியாயமான கூலி..

நமக்கெல்லாம் கூலி 

வேலை சரிவராது என்றே 

நிலையான மாத சம்பளத்தை 

பெற்றுக்கொண்டு 

பல மனிதர்கள் ஏனோ   சிலநேரங்களில் மனதில் 

பயம்  வருகிறது 

வேலையை அதிகமாக 

வாங்கும் முதலாளியிடம் 

கேட்கவே முடியாது 

சம்பள உயர்வு கூலி 

777 - செல்ல மகளான செல்வமகள்

 நீ தான் என் செல்லம் என்னோட உசுரே நீதான் என்று மகளை அன்பாக கொஞ்சும் அப்பா...உங்கள் தைரியம் இருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள்.. தாயின் மீதான காதலால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் இருந்த கதையும் இன்று தனது மனைவியை தவிர யாரையும் ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத கதையையும் சொல்லுவார்... மிகப்பெரிய அழுத்தமான காதலை மனதில் சுமந்த காரணமாகவே எல்லாரிடமும் சிரித்து பேசி யாரின் மனதும் புண்பட்டு விடக்கூடாது என்றே வாழ்கிறார்..ஏனோ தான் காதலித்த கதையை சொல்லும் மனிதன் அது காதலியின் பெயரை கூட சொல்லுவதில்லை.. ஏனெனில் ஏழுபது வயதான தனது காதலிக்கு கூட அவப்பெயர் ஏற்படுத்த விரும்பாதவனுக்கே.. கடவுள் தருகிறான் செல்லமகளை செல்வமகளாக...

இதுவே அப்பா மகள் பாசக்கதை எல்லா வீடுகளிலும் 

கூமாப்பட்டி தங்க பாண்டி

கூமாப்பட்டி தங்க பாண்டி



சதுரகிரி மகாலிங்கம் பற்றி தெரியாத தமிழக மக்கள் பலருக்கும் தெரியும்.. ஆனால் அதே மலபகுதியில் அமைந்திருக்கும் கூமாப்பட்டி என்ற ஊரை பலருக்கு தெரியாது என்பதே சென்ற காலங்களின் செய்தி.

ஆனால் இன்றோ உலகின் பல பகுதிகளில் கூமாப்பட்டி தங்க பாண்டி பிரபலம்

நல்லா கஷ்டப்பட்டு படிக்கணும் படிச்சு முடிச்சிட்டு அமெரிக்கா ஆஸ்திரேலியா என்ற சென்று வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கணும்.







ஆனால் தான் பிரபலம் ஆகணும் என்றோ தனக்கு நிறைய வருமானம் வரவேண்டும் என்றோ நினைக்காமல்.


775 - சனாதனத்தை அழிக்க இயலுமா

 சனாதனத்தை எப்படியும் அழித்து விட வேண்டும் என்று முனைப்பில் , இன்றும் கூட சிலர் மேடை கிடைத்து விட்ட அவசரத்தில்.

என்ன பேசுகிறோம் எதை பேசுகிறோம் என்பதை கூட அறியாமல் பிதற்றுகின்றனர்.


இந்தியாவை போன்ற சிறந்த ஓர் ஜனநாயக நாட்டு உலகில் எங்கும் இருந்தால் சொல்லுங்கள்.

தொடரும் 

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...