சீக்கிரமா online - வாங்க அப்படின்னு என் நண்பன் சொன்னதை கேட்டு நானும் விசாரிச்சு பார்த்து தான் மிச்சம்
Online -விற்பனைக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க..
ஓர் பொருளை வித்தா தானே வாங்க முடியும் 🤣🤣
மேற்கண்ட பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே
கவலை மறந்து சிரிங்க...
சீக்கிரமா online - வாங்க அப்படின்னு என் நண்பன் சொன்னதை கேட்டு நானும் விசாரிச்சு பார்த்து தான் மிச்சம்
Online -விற்பனைக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க..
ஓர் பொருளை வித்தா தானே வாங்க முடியும் 🤣🤣
மேற்கண்ட பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே
கவலை மறந்து சிரிங்க...
*தாய்க்கு எல்லாம் தெரியும்*
தன்னை பார்க்க வரவில்லை என்று தாய் என்றுமே வருந்த மாட்டாள்...
தனக்காக அவன் செய்த ஓவ்வொரு செயலுக்கும் பின்னால் உள்ள அவனின் உழைப்பும்.
அதற்காக அவன் பட்ட கஷ்டத்தையும் தாய் ஒருத்தியே அறிவாள்.
என்ன உன்னை பார்க்க வராம அவனுக்கு அப்படி என்ன பெரிய வேலை..
லீவு போட்டு விட்டு வர வேண்டியது தானே என்று அவளுக்கு எதுவுமே செய்யாதவர்களின் பேச்சும் அதன் பிண்ணனியும் அவளுக்கு தெரியும்...
ஓர் வேளை அவனுக்கு லீவு கிடைத்தால் ஓடி வந்துவிடுவான்...
வேலை நிமித்தமாக அவனுக்கு ஆயிரம் அழுத்தங்கள் ஆயினும் சிரித்து கொண்டே வேலை பார்க்கிறான்... தான் வணங்கும் தெய்வத்தை கூட தாயாகவே நினைத்து பழகியவன்
இன்று ஊரில் கோவில் கொடை என்னப்பா எல்லோரும் உன்னை தான் தேடுறாங்க என்ற போதும்...
வேலை அப்படி.. அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே எனக்கும் சேர்த்து கூப்பிடுங்க என்று சந்தோஷமாகவே சொல்கிறார்...
ஆயிரம் பேர் வந்து பால் அபிஷேகம் செய்தாலும் தன் மகனின் அருகிலே இருந்து காப்பாற்றுகிறாள்...
தாய்
கடவுள் மனிதனை படைத்தான்.
மனிதனோ மதங்களை படைத்தான்...
அதுவும் போதாது என்றே பணத்தை படைத்தான்.
மிகவும் அழகாக இறைவன் வரைந்த ஓர் ஓவியத்தில் மனிதன் ஏற்படுத்திய செயற்கையான, இரு கோடுகளே பணமும் மதம்
காதல் என்பது உடல் அல்ல... ஓர் அழகிய உணர்வு.. அந்த உணர்வை இரு பெண்கள் என் மனதில் ஏற்படுத்தியதால் கோபக்காரன் அறியப்பட்டவன் பாசக்காரனாக மாறிவிட்டேன்..
உலகமே கொண்டாடுகிறது.
அன்பே சிவம்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...