இயந்திர வாழ்வில் அமைதி தேடும் ஓர் சிறு முயற்சி எனது எழுத்துக்கள்
கடவுள் மனிதனை படைத்தான்.
மனிதனோ மதங்களை படைத்தான்...
அதுவும் போதாது என்றே பணத்தை படைத்தான்.
மிகவும் அழகாக இறைவன் வரைந்த ஓர் ஓவியத்தில் மனிதன் ஏற்படுத்திய செயற்கையான, இரு கோடுகளே பணமும் மதம்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment