கடவுள் மனிதனை படைத்தான்.
மனிதனோ மதங்களை படைத்தான்...
அதுவும் போதாது என்றே பணத்தை படைத்தான்.
மிகவும் அழகாக இறைவன் வரைந்த ஓர் ஓவியத்தில் மனிதன் ஏற்படுத்திய செயற்கையான, இரு கோடுகளே பணமும் மதம்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment