தெனாலிராமனின் 13 வது கவிதை படைப்பு சொந்தவீடு


வீட்டுக்காரன்
வந்து வாசலில்
நிற்கும் போது
மட்டுமே - நினைவு
வருகிறது
சீக்கிரம்
சொந்தவீடு
வாங்க

வேண்டும்

தெனாலிராமனின் 12-வது கவிதை படைப்பு யானை

யானை

முதலாளியின்
ஏச்சுக்கள்
அப்பாவின்
அறிவுரைகள்
அம்மாவின் - பாச
மொழிகள்
மனைவியின்
சந்தேங்கக்
கேள்விகள்
கடன்காரனின்
தொல்லை
அடுத்த வருட
சம்பள உயர்வு
கோவிலுக்கு
வெளியே விட்ட
“செருப்பு” -  இவையெல்லாம்
மறந்து போனது
செல்லமகளுடன்
யானையை
பார்த்த
மகிழ்ச்சியில்

தெனாலிராமனின் 11-வது கவிதை படைப்பு ரூபாய்

ரூபாய்

மன நிம்மதி
தேடித்தான்
ஆலயம் சென்றேன் - பல
சிந்தனைகள் சிலவானது -
தீடிரென ஒரு பொறி
தட்டியது
செருப்பின் விலை

300 ரூபாய்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...