தெனாலிராமனின் 12-வது கவிதை படைப்பு யானை

யானை

முதலாளியின்
ஏச்சுக்கள்
அப்பாவின்
அறிவுரைகள்
அம்மாவின் - பாச
மொழிகள்
மனைவியின்
சந்தேங்கக்
கேள்விகள்
கடன்காரனின்
தொல்லை
அடுத்த வருட
சம்பள உயர்வு
கோவிலுக்கு
வெளியே விட்ட
“செருப்பு” -  இவையெல்லாம்
மறந்து போனது
செல்லமகளுடன்
யானையை
பார்த்த
மகிழ்ச்சியில்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...