யானை
முதலாளியின்
ஏச்சுக்கள்
அப்பாவின்
அறிவுரைகள்
அம்மாவின்
- பாச
மொழிகள்
மனைவியின்
சந்தேங்கக்
கேள்விகள்
கடன்காரனின்
தொல்லை
அடுத்த
வருட
சம்பள உயர்வு
கோவிலுக்கு
வெளியே
விட்ட
“செருப்பு” - இவையெல்லாம்
மறந்து
போனது
செல்லமகளுடன்
யானையை
பார்த்த
மகிழ்ச்சியில்
No comments:
Post a Comment