தெனாலிராமனின் 13 வது கவிதை படைப்பு சொந்தவீடு


வீட்டுக்காரன்
வந்து வாசலில்
நிற்கும் போது
மட்டுமே - நினைவு
வருகிறது
சீக்கிரம்
சொந்தவீடு
வாங்க

வேண்டும்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...