உலகம் முழுவதும்
சுற்றினாலும்,
எத்தனை மனிதரை
சந்தித்தாலும்,
பூக்களை கண்டவுடன்
நினைப்பது என் தாயும்,
ஓற்றை ரோஜாவிற்காக
அடம் பிடித்த
அன்பு தங்கையும்
பணத்தை விட
பாசத்தை போதித்த
இவர்கள் என் வரம்
சுற்றினாலும்,
எத்தனை மனிதரை
சந்தித்தாலும்,
பூக்களை கண்டவுடன்
நினைப்பது என் தாயும்,
ஓற்றை ரோஜாவிற்காக
அடம் பிடித்த
அன்பு தங்கையும்
பணத்தை விட
பாசத்தை போதித்த
இவர்கள் என் வரம்
No comments:
Post a Comment