தெனாலிராமனின் 14-வது கவிதை படைப்பு என் வரம்

உலகம் முழுவதும்
சுற்றினாலும்,
எத்தனை மனிதரை
சந்தித்தாலும்,
பூக்களை கண்டவுடன்
நினைப்பது என் தாயும்,
ஓற்றை ரோஜாவிற்காக
அடம் பிடித்த
அன்பு தங்கையும்
பணத்தை விட
பாசத்தை போதித்த
இவர்கள் என் வரம்



No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...