தெனாலிராமனின் 18 -வது கவிதை படைப்பு வசந்தம்

   
வசந்தம்

எத்தனை
கஷ்டத்தோடு வந்தாலும்
அப்பா என்று
ஓடிவந்த
குழந்தை
வாழ்வின்
வசந்தம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...