ஞாநி
ஞானமற்றவனை
கூட யோசிக்க
சொல்லி தந்தவர்,
வரிகளை
நம்மிடம் விதைத்து,
பல மனித
மனங்களில்
உண்மையை
தேடச் செய்தவர்,
தமிழ் போற்றிய
நடு நிலையாளர்,
எங்களின் அருமை
வழிகாட்டி
'ஞாநி'
ஞானமற்றவனை
கூட யோசிக்க
சொல்லி தந்தவர்,
வரிகளை
நம்மிடம் விதைத்து,
பல மனித
மனங்களில்
உண்மையை
தேடச் செய்தவர்,
தமிழ் போற்றிய
நடு நிலையாளர்,
எங்களின் அருமை
வழிகாட்டி
'ஞாநி'
No comments:
Post a Comment