தெனாலிராமனின் 15-வது கவிதை படைப்பு ஞாநி

        ஞாநி

ஞானமற்றவனை
கூட யோசிக்க
சொல்லி தந்தவர்,
வரிகளை
நம்மிடம் விதைத்து,
பல மனித
மனங்களில்
உண்மையை
தேடச் செய்தவர்,
தமிழ் போற்றிய
நடு  நிலையாளர்,
எங்களின் அருமை
வழிகாட்டி
'ஞாநி'

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...