தெனாலிராமனின் 22-வது கவிதை படைப்பு புளி - கிராம பொருளாதாரம்

ஒரு சிறு விஷயம் தான், ஆனால் நம் கிராம பொருளாதாரம், குறைய  இதுவும் காரணம் தான்

200 வருடங்களுக்கு முன்னால் சாலையின் இரு பக்கம் புளிய மரக்களை
நட்டு வைத்தனர். வெயில் அதிகமான காலத்தில் புளிய மரத் த தடியில் வெயில் தாக்கம் இல்லாமல் குளுமையான காற்று வீசும். கிராமத்திற்கு தேவையான புளி எளிய வழியில் கிடைத்தது.
சுற்றுசுழல் பாது காக்கப்பட்டது.
இன்று புளி விலை என்ன.. யோசிக்க நேரம் இருந்தால்...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...