ஒரு சிறு விஷயம் தான், ஆனால் நம் கிராம பொருளாதாரம், குறைய இதுவும் காரணம் தான்
200 வருடங்களுக்கு முன்னால் சாலையின் இரு பக்கம் புளிய மரக்களை
நட்டு வைத்தனர். வெயில் அதிகமான காலத்தில் புளிய மரத் த தடியில் வெயில் தாக்கம் இல்லாமல் குளுமையான காற்று வீசும். கிராமத்திற்கு தேவையான புளி எளிய வழியில் கிடைத்தது.
சுற்றுசுழல் பாது காக்கப்பட்டது.
இன்று புளி விலை என்ன.. யோசிக்க நேரம் இருந்தால்...
200 வருடங்களுக்கு முன்னால் சாலையின் இரு பக்கம் புளிய மரக்களை
நட்டு வைத்தனர். வெயில் அதிகமான காலத்தில் புளிய மரத் த தடியில் வெயில் தாக்கம் இல்லாமல் குளுமையான காற்று வீசும். கிராமத்திற்கு தேவையான புளி எளிய வழியில் கிடைத்தது.
சுற்றுசுழல் பாது காக்கப்பட்டது.
இன்று புளி விலை என்ன.. யோசிக்க நேரம் இருந்தால்...
No comments:
Post a Comment