காதல் என்பது ஓர் மெல்லிய உணர்வு...அது எந்த வயதில் யாருக்கு வரும் என்பதை யாராலும் கூறமுடியாது..
அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது தன்னை கவனித்துக் கொள்ளும் தாதியின் மீது வரும்..
சாலை விபத்தில் சிக்க இருந்தவனை காப்பாற்றிய ஓர் சிறு பெண்ணின் மீதும் வரும்...
காதல் என்பது ஓர் அன்பான உணர்வு...
அந்த அன்பான உணர்வே சகோதர சகோதரி என்ற உணர்வாக மாறுகிறது.