களிமண்ணில்
செய்யப்பட்ட
என்னிடத்தில் தான்
எத்தனை வேண்டுதல்கள்
விநாயகா என்று -
உன் கோரிக்கை
முடியும் வரையாவது என்னை
கடற்கரைக்கு
அழைக்காதே
செய்யப்பட்ட
என்னிடத்தில் தான்
எத்தனை வேண்டுதல்கள்
விநாயகா என்று -
உன் கோரிக்கை
முடியும் வரையாவது என்னை
கடற்கரைக்கு
அழைக்காதே