அழைக்காதே

களிமண்ணில்
செய்யப்பட்ட
என்னிடத்தில் தான்
எத்தனை வேண்டுதல்கள்
விநாயகா என்று -
உன் கோரிக்கை
முடியும் வரையாவது என்னை
கடற்கரைக்கு
அழைக்காதே 

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...