தாத்தா பயங்கர குசும்பன் போலையே
Whatsapp Leave Request
From,
Raman Sankar,
Freelancing writer
(Just imagination only, don't think him as a great writer)
To,
My whatsapp friends,
Respected sir/Madam,
I kindly request you to grant me leave for only one for my whatsapp account.
Reason being I have some personal work, so consider my whatsapp leave application form.
My humble request to you. Please don't show it to anyone.
Because someone may say in jealous.
This leave letter belongs to them and i have stolen it..
Your truly,
Raman Sankar
Freelancing writer
பக்தா வேண்டும் வரங்களை கேளூ..
என்னடீ வேணும்
பல நாட்களாக அவளுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் என்று முடிவு பண்ணி, ஓர் வழியா கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு. அவளின் முகத்திற்கு நேராக, அதுவும் அதிகாலையிலேயே கேட்டு விட்டேன்..
ஏன் டீ என்னை இப்படி இம்சை பண்ணுற, வாயைத் திறந்து சொல்வேன்.. உனக்கு
என்னடீ வேணும் என்று..
அதுக்கு அவ என்ன மச்சான் சொன்னா...
டீ தூள் எல்லாம் வீட்டில் நிறையவே இருக்கு...
எனக்கு பத்து பவுன் சங்கிலி கேட்டு பத்து நாளாச்சு வரும் போது மறக்காம வாங்கிட்டு வாங்க என்று...
மழை வரமா...சாபமா...
மனைவி - என்னங்க.. அவர் உங்க நண்பர் தானே. அவரை போய் ஏன் நீங்க இப்படி திட்டி அனுப்புனீங்க...
கணவன் - நான் எங்கடீ அவனை திட்டினேன்.... அவன் தான் டீ என்னை காயபடுத்துற மாதிரி பேசினான்.. நான் பதிலுக்கு பேசினேனா அவனுக்கு பொறுக்கல..கோபிச்சுகிட்டு போறான்....
மனைவி - அவரை வருங்கால டைரக்டர் அப்படின்னு புகழுவீங்க.. இப்போ என்னாச்சு..
கணவன் - பிறகு என்னடீ...நானே படாத பாடுபடுறேன்..நீ அந்த படத்தை பாரூ இந்த படத்தை பாரூ 1,000 கோடி செலவழிப்பது எடுத்திருக்காங்க...இரண்டே நாளில் 4,500 கோடி உலகளவில் சம்பாதித்திருச்சு.. நீதான் பத்தாயிரம் சம்பளத்துக்கு இவ்வளவு கஷ்டபடுறே என்றான்...
மனைவி - அதுக்கு நீங்க என்னதான் சொன்னீங்க..
கணவன் - நீங்க பல கோடி செலவழிச்சு படம் எடுக்கிறதை விட சில லட்சத்தில் நாங்க மழை நேரத்தில் வேலைக்கு போக... பெண்கள் துணி சமையல் செய்யவும்.. குழந்தைங்க மழையில் விளையாட போறேன்னு அப்படின்னு அடம் பிடிக்கிறது... வயசான காலத்துல இந்த மழையில் இன்னிக்கே நான் என் பழைய பிரெண்ட்ஸ் பார்க்கணும் அப்படின்னு அடம் பிடிக்கும் அந்த குழந்தை பத்த படம் எடுத்தா வருஷம் பூராவும் பல ஆயிரம் கோடி கிடைக்கும் நீ அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..இதை அவர்கிட்ட சொல்லு என்றேன்...
இதுக்கு போய் கோபமா போறான்...
மனைவி -. இப்போ தாங்க தெரியுது நீங்க இன்னும் அதே ஆபிஸ்ல இருக்கீங்கன்னு
கணவன் -. 😳😳😳 (மனதுக்குள் இவகிட்ட போய் சொன்னே பாரூ...இதை சொல்லியே இன்னும் இரண்டு வருஷத்துக்கு சண்டை இழுப்பாயே...கடவுளே காப்பாத்து டா....)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...