தாத்தா பயங்கர குசும்பன் போலையே

என்னடா உங்க வீட்டுல நேத்து பெரிய பிரச்சினையாமே... வீட்டுல யாருமே தூங்கலையாமே..

அட அதை விடுறா....அதை கேட்டு என் மனசை கஷ்டப்படுத்தாதே

ஏன்டா...எப்பவும் சந்தோஷமா பேசுற நீ கூட விரக்கியா பேசுற..ஏதாவது பணம் தேவைன்னா தயங்காம கேளூடா...

அடேய் இது பணத்தேவை இல்ல பாசத்தேவையா......

புரியிற மாதிரி சொல்லுடா...

அடுத்த வாரம் எங்க தாத்தாவுக்கு அறுபதாம் கல்யாணம் வருது....

அதனால் என்ன??? சிறப்பா செஞ்சுற வேண்டிதானே...
அதுல தான்டா பிரச்சினையே.... ஓர் தடவை Arrange Marriage, பண்ணி நான் பட்ட கஷ்டம் போதும்.. சொல்லி எல்லாரையும் 

என்னடா புது கதையா இருக்கு...

இனிமேலும் நான் கல்யாணம் பண்ணிணா.. அடுத்த வாரம் பண்ணுற கல்யாணம் கண்டிப்பாக.. Love Marriage மட்டும் தான்னு அடம் பிடிக்கிறாரூ தாத்தா

அதனால் தான் வீட்டில் யாருமே ராத்திரி சரியா தூங்கலை.நல்லா சாப்பிட்டு நாலு நாளாச்சு 

😳😳😳🤣😳😳😳🥳😳😳

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...