பல நாட்களாக அவளுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் என்று முடிவு பண்ணி, ஓர் வழியா கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு. அவளின் முகத்திற்கு நேராக, அதுவும் அதிகாலையிலேயே கேட்டு விட்டேன்..
ஏன் டீ என்னை இப்படி இம்சை பண்ணுற, வாயைத் திறந்து சொல்வேன்.. உனக்கு
என்னடீ வேணும் என்று..
அதுக்கு அவ என்ன மச்சான் சொன்னா...
டீ தூள் எல்லாம் வீட்டில் நிறையவே இருக்கு...
எனக்கு பத்து பவுன் சங்கிலி கேட்டு பத்து நாளாச்சு வரும் போது மறக்காம வாங்கிட்டு வாங்க என்று...
No comments:
Post a Comment