மனிதர்களின்
சுயநலம் வெறுத்து
தனிமையினை
தேடி அலைந்து
மனித சஞ்சாரமற்ற
மலையுச்சில்
அமர்ந்த போது
ஊரின் அமைப்பு
கண்களுக்கு
அழகானது - மனம்
நன்றி சொல்ல
துடித்தது
எல்லோருக்கும்
சுயநலம் வெறுத்து
தனிமையினை
தேடி அலைந்து
மனித சஞ்சாரமற்ற
மலையுச்சில்
அமர்ந்த போது
ஊரின் அமைப்பு
கண்களுக்கு
அழகானது - மனம்
நன்றி சொல்ல
துடித்தது
எல்லோருக்கும்