தெனாலிராமனின் 24 -வது கவிதை படைப்பு கிருஷ்ணா

நான்
கல்லூரியில்
படிக்கவில்லை,
போலியான
வார்த்தை
பகட்டு பந்தா
எனக்கில்லை,
ஆனால்
மாடுகளை
மயக்கிய உன்
காலடியில் என்
வம்சமே தஞ்சம்
கிருஷ்ணா 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...