நீ தான் என் செல்லம் என்னோட உசுரே நீதான் என்று மகளை அன்பாக கொஞ்சும் அப்பா...உங்கள் தைரியம் இருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள்.. தாயின் மீதான காதலால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் இருந்த கதையும் இன்று தனது மனைவியை தவிர யாரையும் ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத கதையையும் சொல்லுவார்... மிகப்பெரிய அழுத்தமான காதலை மனதில் சுமந்த காரணமாகவே எல்லாரிடமும் சிரித்து பேசி யாரின் மனதும் புண்பட்டு விடக்கூடாது என்றே வாழ்கிறார்..ஏனோ தான் காதலித்த கதையை சொல்லும் மனிதன் அது காதலியின் பெயரை கூட சொல்லுவதில்லை.. ஏனெனில் ஏழுபது வயதான தனது காதலிக்கு கூட அவப்பெயர் ஏற்படுத்த விரும்பாதவனுக்கே.. கடவுள் தருகிறான் செல்லமகளை செல்வமகளாக...
இதுவே அப்பா மகள் பாசக்கதை எல்லா வீடுகளிலும்
No comments:
Post a Comment