பீரங்கி குண்டுகள்.


.
எனக்கு
வாய்ஜாலத்துடன்
அடுத்தவரை
மயக்கிடும் படி
பேசத்தெரியாது
எனவேதான்
எழுதுகிறேன்
என் உள்ளத்தில்
தோன்றும்
பிதற்றலை
கவிதை என்றே
நினைத்து கொண்டு....
யாருமற்ற அனாதையின்
சத்தமாய் சன்னமாக
அன்பை தேடும்
இதயங்களுக்கு
மாத்திரமே தெரியும்....
யாரையும் புண்படுத்த
நினைக்காதவரே
அதிகமாக
புண்படுகிறார்கள்
சூழ்நிலை என்றே
விதியின் பெயரால்
சொந்தங்களாலும்...
அதீதமாக நம்பிய
நட்புகளாலும்....
வார்த்தையென்னும்
பீரங்கி குண்டுகளால்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...