பக்கத்து வீட்டில் சுடச்சுட பலகாரம் செய்யும் வாசம் கண்டு நம்ம வீட்டுல எப்போ பலகாரம் செய்வோம் என்ற ஏழை சிறுவன்...செமத்தியாக அடி விழுந்தது.. எதற்காக அடி கிடைத்தது என்பது கூட புரியாமல் எப்போ அம்மா நம்ம வீட்டுல பலகாரம் செய்வீங்க என்று கண்ணீருடன் கேட்டான்...தாயோ கண்ணீரை வெளியே காட்டாமல் கோபமாக சீறினாள்... ஏழைகள் வீட்டில் இது அன்றாட நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment