பக்கத்து வீட்டில் சுடச்சுட பலகாரம் செய்யும் வாசம் கண்டு நம்ம வீட்டுல எப்போ பலகாரம் செய்வோம் என்ற ஏழை சிறுவன்...செமத்தியாக அடி விழுந்தது.. எதற்காக அடி கிடைத்தது என்பது கூட புரியாமல் எப்போ அம்மா நம்ம வீட்டுல பலகாரம் செய்வீங்க என்று கண்ணீருடன் கேட்டான்...தாயோ கண்ணீரை வெளியே காட்டாமல் கோபமாக சீறினாள்... ஏழைகள் வீட்டில் இது அன்றாட நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...
No comments:
Post a Comment