அன்றாட நிகழ்வுகள்


பக்கத்து வீட்டில் சுடச்சுட பலகாரம் செய்யும் வாசம் கண்டு நம்ம வீட்டுல எப்போ பலகாரம் செய்வோம் என்ற ஏழை சிறுவன்...செமத்தியாக அடி விழுந்தது.. எதற்காக அடி கிடைத்தது என்பது கூட புரியாமல் எப்போ அம்மா நம்ம வீட்டுல பலகாரம் செய்வீங்க என்று கண்ணீருடன் கேட்டான்...தாயோ கண்ணீரை வெளியே காட்டாமல் கோபமாக சீறினாள்... ஏழைகள் வீட்டில் இது அன்றாட நிகழ்வு

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...