அன்றாட நிகழ்வுகள்


பக்கத்து வீட்டில் சுடச்சுட பலகாரம் செய்யும் வாசம் கண்டு நம்ம வீட்டுல எப்போ பலகாரம் செய்வோம் என்ற ஏழை சிறுவன்...செமத்தியாக அடி விழுந்தது.. எதற்காக அடி கிடைத்தது என்பது கூட புரியாமல் எப்போ அம்மா நம்ம வீட்டுல பலகாரம் செய்வீங்க என்று கண்ணீருடன் கேட்டான்...தாயோ கண்ணீரை வெளியே காட்டாமல் கோபமாக சீறினாள்... ஏழைகள் வீட்டில் இது அன்றாட நிகழ்வு

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...