தராசு....


.
கடவுள்
மனிதனின்
கைகளில்
தராசை கொடுத்து
விட்டு தள்ளி நின்றே
சிரிக்கிறான்... ஓர் புறம்
கடவுள் படைத்த பாசம்
மறுபுறம் மனிதன் கண்ட
பணம் பல நேரங்களில்
பணம் இருக்கும் தட்டு தான்
ஜெயிக்கிறது.. ஏனென்றால்
தன் பிள்ளைகளின்
கண்டுபிடிப்பில்
மயங்குகிறான் கடவுள்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...