யாருமே இல்லாத
வனாந்தரத்தில்
அமைதியை
ரசிக்கும் போது
எங்கிருந்தோ ஓர்
காட்டின் அமைதிக்கு
தந்தது எதிர்பாராத
விளம்பர இடைவேளை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment