யாருமே இல்லாத
வனாந்தரத்தில்
அமைதியை
ரசிக்கும் போது
எங்கிருந்தோ ஓர்
காட்டின் அமைதிக்கு
தந்தது எதிர்பாராத
விளம்பர இடைவேளை
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment