நம்பிக்கையை ஏமாற்றாதே

 ஒருவன் உன் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்றாதே.. அப்படி நீ ஏமாற்றினால் ஏமாறப்போவது அவனல்ல நீ தான்...

ஏனென்றால் ஏதொவொரு விதத்தில் அவனின் கடைசி நம்பிக்கை நீயாக இருக்கலாம்...
இதுவரையில் ஏமாந்து விட்டோம்... இவன் நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டான்...என்று அவன் உன்னை நம்பி விட்டான்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...