ஒருவன் உன் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்றாதே.. அப்படி நீ ஏமாற்றினால் ஏமாறப்போவது அவனல்ல நீ தான்...
ஏனென்றால் ஏதொவொரு விதத்தில் அவனின் கடைசி நம்பிக்கை நீயாக இருக்கலாம்...
இதுவரையில் ஏமாந்து விட்டோம்... இவன் நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டான்...என்று அவன் உன்னை நம்பி விட்டான்...
No comments:
Post a Comment