ஓர் மனிதனின் பல வருட உழைப்பை புகழ்ந்தால் என் பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்பது போன்றே...
சில பத்திரிகைகளில் அதீதமான கவனம் கொடுத்து சில செயல்களை செய்கின்றனர்
ஏனோ ரசிகர்கள் என்பவர் பத்திரிகையை மட்டும் நம்பி படம் பார்க்க வருவார்கள் என்ற மாயத்தில்.
உண்மையில் வானத்தை போல...பூவே உனக்காக....
துள்ளாத மனமும் துள்ளும்...
No comments:
Post a Comment