தன்னையே பிச்சைக்காரன்
என்று கேலி பேசிக்கொண்டே
நீங்கள் உலகில் நடத்தும்
அதிசயங்கள் தான்
எத்தனை எத்தனையோ...
விசிறி சாமியார்...
கொட்டாங்குஞ்சி சாமியார்...
இன்னும் எப்படி எல்லாம்
உன்னை இழித்தும்
பழித்தும் பேசினாலும்
அன்பும் கனிவும் கொண்டு
நீ ஏற்படுத்தும் நன்மைகளை
உணர மட்டுமே முடிகிறது...
குருவே நினது திருவடியே சரணம்

No comments:
Post a Comment