மண்ணாசை
பொன்னாசை
புகழாசையும்
துறந்தவனே ஞானி...
பஞ்சணை சுகத்தில்
பட்டாடை தரித்து
எல்லாமும் இறையென்று
உதட்டில் உரைத்துவிட்டு
பஞ்சணை அரியணைக்கு
அரிதாரம் பூசனை
படிப்பவன் ஞானி யா..
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment