அருமை காதல்

 சிலரின் பிரிவுக்கு

பிறகே புரிகிறது
காதல் என்பதை
அறியும்
முன்பே தொடங்கிய
காதல் எல்லோரின்
மனதிலும் ஏதோவொரு
வகையில் அமைதியாக
உறங்குகிறது...
இரவுத்தூக்கம்
கலைந்து விழிக்கும் போது
நினைக்க வைக்கிறது
அந்த அருமை காதல்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...