சிலரின் பிரிவுக்கு
பிறகே புரிகிறது
காதல் என்பதை
முன்பே தொடங்கிய
காதல் எல்லோரின்
மனதிலும் ஏதோவொரு
வகையில் அமைதியாக
உறங்குகிறது...
இரவுத்தூக்கம்
கலைந்து விழிக்கும் போது
நினைக்க வைக்கிறது
அந்த அருமை காதல்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment