அருமை காதல்

 சிலரின் பிரிவுக்கு

பிறகே புரிகிறது
காதல் என்பதை
அறியும்
முன்பே தொடங்கிய
காதல் எல்லோரின்
மனதிலும் ஏதோவொரு
வகையில் அமைதியாக
உறங்குகிறது...
இரவுத்தூக்கம்
கலைந்து விழிக்கும் போது
நினைக்க வைக்கிறது
அந்த அருமை காதல்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...