மனிதர்களாய்



பணம்
என்பது
பல வண்ண நிற
காகிதம்....
ஆயினும் அந்த
காகிதம் செய்யும்
காரியமும் அதன்
காரணமும் தான்
உலகியல் வாழ்க்கை.
பணத்தை மதிக்கும்
பல உறவுகள்
இன்றும் சிலர்
மட்டுமே பாசத்தை
மனதில் சுமந்து
அலைகின்றனர்
மனிதர்களாய்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...