மெளனமே

 உலகத்தை

திருத்த நினைத்த
மனிதரின்
வாழ்வில் நடக்கும்
யதார்த்தமான
விஷயத்தை
ஊதிப் பெரிதாக்கும்
சில ஊடகங்கள்
ஏனோ அவரின்
மனவேதனையை
கணக்கில் கொள்ளவில்லை
வீட்டுச் சச்சரவு
வீதி வந்தவுடன்
ஒவ்வொருவர்
செய்கின்றனர்
நாட்டாமை..
ஏனோ இதற்கும் கூட
அவர் தருகின்ற பதில்
மெளனமே

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...