உலகத்தை
திருத்த நினைத்த
வாழ்வில் நடக்கும்
யதார்த்தமான
விஷயத்தை
ஊதிப் பெரிதாக்கும்
சில ஊடகங்கள்
ஏனோ அவரின்
மனவேதனையை
கணக்கில் கொள்ளவில்லை
வீட்டுச் சச்சரவு
வீதி வந்தவுடன்
ஒவ்வொருவர்
செய்கின்றனர்
நாட்டாமை..
ஏனோ இதற்கும் கூட
அவர் தருகின்ற பதில்
மெளனமே
God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...
No comments:
Post a Comment