மனித மனம்
இந்த உலகில்யாரும் ஆயிரம்
ஆண்டுகளுக்கு
வாழப்போவதில்லை...
எனது... எனது... என்றே
மார்தட்டும் உடலும் கூட
எறிதழலுக்குள் சென்று
சாம்பலாக மிஞ்சுகிறது...
வாழப் போவது எத்தனை
நாட்கள் என்பது
விடை தெரியாத கேள்வி
ஆயினும் மரணம்
அதை கடக்க முடியாமல்
தவிக்கிறது மனிதமனம்
No comments:
Post a Comment