அன்பே சிவம்


பணத்தை விட 

பாசத்துக்காக அதிக 

முக்கியத்துவம் கொடுப்பதும் 

நட்பும் சொந்தமும் தான். 

கோபத்தில் பேசினாலும் 

அவங்க நம்ம நன்மைக்காக 

தான் பேசுறாங்க என்பதை 

புரிந்தால் பாதி வீட்டில 

சண்டையும் வராது கடன் 

வாங்க வேண்டிய 

அவசியமும் இருக்காது..

அன்பே சிவம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...