அன்பே சிவம்


பணத்தை விட 

பாசத்துக்காக அதிக 

முக்கியத்துவம் கொடுப்பதும் 

நட்பும் சொந்தமும் தான். 

கோபத்தில் பேசினாலும் 

அவங்க நம்ம நன்மைக்காக 

தான் பேசுறாங்க என்பதை 

புரிந்தால் பாதி வீட்டில 

சண்டையும் வராது கடன் 

வாங்க வேண்டிய 

அவசியமும் இருக்காது..

அன்பே சிவம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...