காகிதமே..

 காகிதமே

அன்பும்
பாசமும்
நேசமும்
விட்டுக்கொடுக்கும்
தன்மையும்
இயற்கையின்
அளவில்லா
பொக்கிஷமும்
தந்த இயற்கையை
விடுத்து செயற்கையாய்
வாழ நினைத்து
கண்டு பிடித்த
வண்ண காகிதம்
அதை தேடியே
ஓடுகின்ற மக்களில்
நானும் ஒருவன்
ஏனென்றால் கடவுளை
காணவும் முதல்
தேவை காகிதமே..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...