ஏனோ புரிவதில்லை



சிறந்த
நண்பர்களை
பெற்றவர்
வாழ்வின்
கஷ்டமான
தருணத்தை கூட
இயல்பாக கடக்கிறான்...
சிலரோ கஷ்டமான
தருணத்தில் தான்
நல்ல நண்பர்களை
தேடுகிறான்....
நட்பு என்பது
உன்னதமானது
தாயின் அன்புடன்
கலந்த கண்டிப்பும்
தந்தையின் அக்கறை
கலந்தே சொல்லும்
அறிவுரையும்
நல்ல நண்பரை
பெற்றவருக்கு
இயல்பாக கிடைப்பதால்
அதன் அருமை
ஏனோ புரிவதில்லை

07200821

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...