கிணற்று தவளைகளே

எனக்கு எல்லாமும்

தெரியும் என்றே
பேசுபவர்களை
நினைத்தே அடிக்கடி
சிந்தனையுடன் சிரிக்கிறேன்
எல்லாமும் தெரிந்தவன்
என்று மார்தட்டி புகழும்
மனிதர்களில் பலர்
கிணற்று தவளைகளே...
கடற்கரையில் சலசலப்பு
ஆழ்கடலில் மெளனம்
சில நேரங்களில்
புதிதாக உருவாக்கப்பட்ட
புதிய கட்சித் தலைவரும் கூட

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...