..
..
தவறு செய்பவரை
தண்டிக்கும்
நீதிமன்றங்களை விட
தவறே செய்யாத
அன்பானவரை
தண்டிக்கிறார்கள்...
அவர்களின் கையில்
ஆயுதம் இல்லை ஆயினும்
உதட்டில் தேன் கலந்து
வார்த்தை விளையாட்டுகள்
பாசமென்று சொல்லி
போட்ட வேஷம்...
அதற்கு அவர்கள்
சூட்டிய பெயர்
அன்பெனும் காதலா...
உறவு என்னும் பாசமா....
உணர்ந்தவனின் வலிகள்
உயிருள்ள வரை
மறக்காதே....
No comments:
Post a Comment