தவறே
செய்யாதவனை
தவறு செய்தவன்
போலவே
சித்தரித்து வேஷம்
உத்தமர்கள் - இயற்கை
தனது விளையாட்டுக்களை
இறுதிக்காலத்தில் தானே
காட்டுகிறது...
நிம்மதி தேடி
அலையும் போது
உணர்கிறான்
கண்ணுக்கு
தெரியாத ஓர்
அளப்பரிய ஆற்றல்
அதன் பெயர்
பலவாறாக
பல்கிக் கிடக்கிறது.
God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...
No comments:
Post a Comment