.
கல்லூரி படிப்பில்
தங்கத்தை வென்றவள்
தந்தையின் மீது
அம்மாவின் அக்கறை
சிலநேரங்களில்
எரிச்சல் தந்தது.
கடைசியில்
அவளோ
கடவுளைத்தேடி
கோவிலுக்கு வந்தாள்...
நானோ நிம்மதி தேடி
கோவிலுக்கு போனேன்..
ஆயினும் இறைவனின்
விதி இணைத்து வைத்தது
எங்கள் இருவரையும்
எதிர்பார்ப்பே இல்லாத
நல்ல நண்பர்களாய்....
பணத்தை பற்றி
இருவருமே
நினைக்கவும் இல்லை...
பேசவும் இல்லை..
அதைப் பற்றிய
தேவையும் இல்லை...
சிந்தனையும் துளியுமில்லை...
ஏனெனில் அன்பே
உருவான இறைவன்
ஒருவனை அதீதமாய்..
நம்பிய காரணத்தால்
உருவானது அன்பே
அஸ்வாதிவாரமாய்
எங்களின் நட்பு
No comments:
Post a Comment