நின்றதில்லை...


.
.
ஏழைகளாய்
பிறந்தது தவறில்லை...
ஏழையாய்
வாழ்வதும் தவறில்லை....
ஏழைகளுடன் ஏழையாய்
பாசத்துடன் அன்பாய்
வாழ்வதும் தவறில்லை.. ஆயினும்
சில ஆயிரத்தில் சம்பளம்
கையில் கிடைத்தவுடன்
வானுலகில் பறப்பது போல
நினைத்து கொண்டு....
ஏழைகளாய் இருக்கும்
நண்பணை உதாசீனமாக
பேசுவதும் நடத்துவதும்
மாத்திரமே தவறு.... புரிந்து
கொள்ளுங்கள்... பணம்
நிலையாக எங்குமே
நின்றதில்லை... ஆனால்
பாசம் நிலைப்பதுண்டு.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...