தலைவன்.


.
.
அன்பான
அமைதியான
ஆரவாரமற்ற
சந்தோஷமான
வாழ்க்கையில்
சலிப்பு ஏற்பட்டு
ஆர்பாட்டமான
கூச்சல் குழப்பம்
நிறைந்த பாதையில்
நடைபயில முயலும்
எனது அன்பு நண்பன்...
யார் சொன்னாலும்
கேட்க போவதில்லை..
ஏனென்றால்
ஆர்பாட்டங்களை
உண்மையென்று நம்பி
பாதி தூரம் சென்ற
பின்னரே புலப்பட்டும்
ஒன்றை நாற்காலியை
நோக்கி லட்சம் பேர்
பயணம் - உணர்ச்சியின்
வேகத்தை ஆதாயமாக்கும்
வியாபார உலகம்...
உணர்ந்தவன் மட்டுமே
தப்பி பிழைக்கிறான்
தலைவன்.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...