தலைவன்.


.
.
அன்பான
அமைதியான
ஆரவாரமற்ற
சந்தோஷமான
வாழ்க்கையில்
சலிப்பு ஏற்பட்டு
ஆர்பாட்டமான
கூச்சல் குழப்பம்
நிறைந்த பாதையில்
நடைபயில முயலும்
எனது அன்பு நண்பன்...
யார் சொன்னாலும்
கேட்க போவதில்லை..
ஏனென்றால்
ஆர்பாட்டங்களை
உண்மையென்று நம்பி
பாதி தூரம் சென்ற
பின்னரே புலப்பட்டும்
ஒன்றை நாற்காலியை
நோக்கி லட்சம் பேர்
பயணம் - உணர்ச்சியின்
வேகத்தை ஆதாயமாக்கும்
வியாபார உலகம்...
உணர்ந்தவன் மட்டுமே
தப்பி பிழைக்கிறான்
தலைவன்.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...