கண்ணன் சகாப்தம்...


.
கண்ணின் பெயரை
தனக்குள் உள்வாங்கி..
கண்ணணை மன்னனாக்கி
கவிதைகள் மொழிந்த வகை தான்
எத்தனை எத்தனையோ
மாயம் செய்யும் மாதவனை
தனது எழுத்துக்களில்
தாலாட்டிய கவிஞர்..
தெய்வம் எங்கே
என்று கேள்விகள்
கூக்குரலாய்
எழுந்த நேரத்தில்
தனது பேனாவின்
நுனியில் பரந்தாமானாய்
பரமனை பாமரனுக்கும்
காட்டிய தமிழ் கவிஞர்...
கண்ணின் கீதங்கள்
காற்றில் தவழும் போது
நினைப்பதுண்டு....
கண்ணதாசனின் காலம்
கண்ணன் சகாப்தம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...