அப்பாவின்
சுயசம்பாத்திய
சொத்தில்
அத்தை பங்கு
கேட்கிறாள்.... அவளுக்கு
தெரியாதே... அப்பாவின்
சொத்தில் அவளுக்கு பங்கு....
நேற்று அவளுக்கென்றே
எழுதி வைத்த
சொத்து பத்திரத்தை
கிழித்து போட்டு
அம்மா சொன்னாள்...
பணத்தை விட
பாசமே பெரியது
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment