சஞ்சனாவும் சாமியாரும்

 வணக்கம் நண்பர்களே.

இந்த சஞ்சனாவும் சாமியாரும் என்ற கதை கரு என்னை மிகவும் பாதித்த ஓர் விஷயமே

இதையெல்லாம் ஓர் கதையா எழுதினா மக்கள் எற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன் 

கதை தலைப்பை பார்த்தவுடன் மனிதர்கள் எப்போதுமே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் கற்பனை செய்து பார்ப்பது தவறாக நினைப்பது இயல்பே.

ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது.

தன்னம்பிக்கையாக வாழந்த ஓர் பெண் தன் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைகாத ஓருத்தி.

தனது சுயசம்பாத்தியத்தில் வியாபார தொடங்குகிறாள் . அதில் ஏற்படும் நஷ்டம், உடல் உபாதைகள், குடும்ப பிரச்சினை இவற்றின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ஓர் கோவிலுக்கு செல்கிறாள்..அங்கே என்ன நடந்தது 

கதையின் களம்.. காத்திருங்கள் விரைவில் முழு கதையும் பதிவேற்றம் செய்யப்படும் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...