.
.
வாழ்வது
சிலகாலம்
ஏனிந்த
போட்டியும்
ஏச்சுக்களும்..
அன்பாய்
நேசமாய் வாழுங்கள்...
உங்களின் அன்பான
பேரக்குழந்தைகளிடம்
உங்களை ஒருவர்
புகழும் படி வாழுங்கள்....
தாத்தாவின் செயலை
நினைத்து மகிழ்வில்
கிடைக்கும் சந்தோஷத்தை
உணர்ந்து பாருங்கள்.
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment