ரகசிய பணம்....


.
.
உலகம்
இன்னும்
பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்க
கடவுள் படைத்த
உலகத்தில் மனிதன்
கண்டுபிடித்த பணமே
முதல் காரணம்...
அமைதியாய்
ஆர்பாட்டமின்றி
வாழ்ந்த மனிதனை
பகட்டான வாழ்வு
அழைத்து கொண்டது...
ஆயினும் பணத்தை
ஓடி தேடி அலுத்த பின்னர்
புரிந்து கொள்கிறான்....
நிம்மதியான வாழ்வே
எல்லையற்ற ஆனந்தம்
என்றே உணர்ந்த பிறகு
தேடுகிறான் கடவுளை...
ஏனென்றால் கடவுள்
கண்ணுக்கு தெரியாத
ரகசிய பணம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...