அப்பாவின் வலி

 எங்க அப்பா நிறையவே குடிச்சாரூ அதுக்காக மதம் மாறினோம் என்ற பரிமளா..

கணவன் குடிப்பதை வக்காலத்து வாங்குகிறாள்.. இந்த காலத்தில் யார் தான் குடிக்கலை..

குடிக்கிறதை எல்லாம் ஓர் தப்பாவே  நினைக்க கூடாது..

ஏனோ தள்ளி நின்று அமைதியாக பார்க்கிறார்.தன் மகளின் காதலுக்காக .பத்து லட்சம் கடன் வாங்கி நடுத்தெருவில் நிற்கும் அந்த ஏழை தகப்பன்.. 

டேய் அவ சரிபட்டு வரமாட்டா அவளை ஓரேடியா அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வை என்ற மாமியார்..

தன் கணவனுக்காக பரிந்து பேசியதை விட, அவனுக்கு பிஸினஸ் பண்ண மாமனார் பணம் தரா விட்டால்...ச்சே என்ன மனுஷங்க இவங்க..

ஏனோ நினைவு வந்தது நேத்து கூட காலேஜ் தோழி தொலைப்பேசியில் பேசிய பேச்சு.. உன் வீட்டுக்காரர் இன்னும் உன்னை சந்திக்க காத்திருந்த அதே அடிக்கடி நிக்கிறாரூ.. கொஞ்சம் கவனமா இரு...


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...