உயர்ந்த மனிதர்களின் உயரிய சிந்தனை

கட்டுரை உருவாக்க நிலையில் தான் உள்ளது..


ஏன் அவர்களால் மட்டும் பிறருக்கு மிகவும் எளிதாகவும் உடனடியாகவும் உதவ முடிகிறது. இறைவன் தான் அனைவரையும் படைத்தான் என்றால் நமக்கு மட்டும் ஏன் யாருக்கும் உதவ மனமே வருவதில்லை.


வாழ்வில் நமக்கு நடந்த துன்பம் மற்றும் துயரங்களை மறந்து நாம் சந்தித்த நல்ல நபர்களை சந்திக்க நினைப்பதும் அவர்களின் நட்பை தொடர்ந்து பெற நினைப்பதும் மனிதர்களின் இயல்பே.

நல்லவர்களின் இயல்பு என்றுமே தன்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்வதே.

தன் வாழ்வில் பட்ட கஷ்டம், வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதே அவர்களின் உயரிய சிந்தனை 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...