.
விளம்பரங்களை
நம்பியே பொருட்கள்
வாங்குகிறான்...ஏனோ
வாங்கிய பிறகே
உணர்ந்து கொள்கிறான்
உண்மை பூக்களுக்கு
லட்சக்கணக்கில் விளம்பர
வெளிச்சமும் வார்த்தையின்
ஜாலங்களும் தேவையில்லை...
நானூறு ரூபாய் இன்றைக்கு
வித்தோலே அதிர்ஷ்டம்
என்னும் தெளிவே
அவனின் யானைபலம்
No comments:
Post a Comment