.
.
எல்லோரும்
காதலை
அன்பாய்
வாழ்ந்திட
துடிக்கின்றனர்...
ஆனால் சொந்த
இரத்த சொந்தங்களின்
முன்னால் அதீதமான
அன்பான செயலால்
(காதல் உணர்வால்)
இளிச்சவாயன் பட்டம்
சூட்டப்பட்டது .. சொந்தங்களை
வெறுத்து எங்கோ
சென்று எதையோ
தேடுகின்றனர்....அன்பு
மிகுதியான இடத்தில்
குறைகள் தென்படுவதில்லை...
குறைகளை சொல்லும்
இடத்தில் அன்பை
தேடாதீர்கள்..... ஏனென்றால்
அன்பிற்கு பிடித்தமான
பெயரே இளிச்சவாயன்
No comments:
Post a Comment